இந்திய பிரதமர் மேல் சீனா அதிருப்தி

Wednesday, October 14, 2009

இந்தியாவில் சீனாவின் அத்துமீறல்களை நாம் ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டோம். இந்நிலையில் இந்திய பிரதமர் மேல் சீனா அதிருப்தி தெரிவித்து உள்ளது.

கடந்த 3 அக்டோபர் 2009 அன்று இந்திய பிரதமர் அருணாச்சல பிரதேசத்தில்
தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்கு சீனா தனது அதிருப்தியை
தெரிவித்துள்ளது. இதனை பற்றி செய்தி வெளியிட்டுள்ள சீன
வெளியுறவுத்துறை அமைச்சர், இருதரப்பு உரவுகளும் நல்லபடியாக
இருக்கும் நேரத்தில் இந்திய பிரதமரின் இந்த பயணம் கவலை அளிப்பதாக
தெரிவித்துள்ளது. இதனை பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்பதுதான்
தெரியவில்லை...

0 comments: