V.O.Chithambaram Pillai வ.உ.சிதம்பரம் பிள்ளை

Sunday, September 6, 2009







ஆங்கிலத்தில்

வ.உ.சிதம்பரம் அவர்களை நாம் மறந்தே போய்விட்டோம். அவரது பிறந்த நாளான நேற்று(5-9-2009) எங்கும் எந்த விழாவும் நடந்ததாக தெரியவில்லை. அரசும் எந்த விழாவையும் ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை. இப்படி இருந்தால் இன்றைய இளைய சமுதாயத்திற்கு, நமது சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் போய் விடும்.

தற்போது எல்லாம் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போன்றோர் ஜாதியின் அடிப்படையில் போற்றப்படுகிறார்கள். இது மிகவும் வருந்த தக்க விச(ய)ம்.

0 comments: